பாலஸ்தீனில் ரமதான் மாதத்தில் கிறிஸ்துவர்களும் நோன்பு இருகிறார்களாம்
பாலஸ்தீனில் உள்ள வெஸ்ட் பேங்க்'கில் பெத்லஹம் (ஈஸா நபி பிறந்த) ஊரில் ரமதான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து கிறிஸ்துவர்களும் நோன்பு இருகிறார்களாம். பாரம்பரியமாக இஸ்லாமியர்களுடன் வாழ்ந்துவரும் அங்குள்ள கிறிஸ்துவர்களும் இந்த ஒரு மாதம் நோன்பு இருந்து தங்களின் மரியாதையை காட்டுகிறார்களாம். இது போன்று நோன்பு இருப்பதினால் அவர்களின் கிறிஸ்துவ நம்பிக்கையில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கருத்துகணிப்பில் அங்குள்ள கிறிஸ்துவர்கள் தொண்ணூறு சதவீதம் பேருக்கு இஸ்லாமிய நண்பர்கள் இருப்பதாக தெரிவிக்கிறது.
http://www.alarabiya.net/articles/2010/08/16/116806.html (அல் அரேபியா) நன்றி-ஜாஃபர்

0 கருத்துரை:
Post a Comment