NOKIA போன் தயாரிப்பில் - Original அல்லது Duplicate என்பது கிடையாது
சரி தரம் உள்ள நிருவணங்கள் ஏன் பல நாட்டின் பெயரில் வெளியிடிகின்றது என்ற கேள்வி எழுகிறதா ? சரிதான். பொருள் உற்பத்தி செய்து -- அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதனால் சிலவு அதிகமாகிறது. அதனால் ஒவ்வொரு பகுதியாக பிரித்து அந்தந்த பகுதியிலேயே தயாரிப்பதால் அந்த பகுதியின் அருகாமையிலுல் உள்ள நாடுகளில் விளைகுறைவாகக் கிடைக்கிறது.
உதாரணத்திற்க்கு சொல்வதானால் துபாயில் தயாரித்த பொருள்கள் துபாயிலோ அல்லது வளைகுடாவில் உள்ள எந்த ஒரு நாட்டிலோ அது விளைகுறைவாக விற்க்கப்படலாம்...ஏனென்றால் அதற்க்கான் ஏற்றுமதி சிலவு குறைவு.. இதே துபாய் தயாரிப்பை நீங்கள் இங்கிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ வாங்கினால் அது விலை கூடுதலாக விற்கப்படலாம்.
இன்னும் புரியும்படி சொல்வதானால் ஒரு எளனியை நீங்கள் இந்தியாவில் வாங்குவதற்க்கும் அதே எளனியை துபாயில் வாங்குவதற்க்கும் விலை வித்தியாசம் உண்டு--அதனால் எளனி DUPLICATE ஆய்டுமா என்ன அதுபோலதான்..
நோக்கியா ப்ராண்டு என்றால் அது எந்த நாட்டு தயாரிப்பாக இருந்தாலும்--அது தரம் வாய்ந்தவையே----- அந்த நிருவனம் தரம்தாழ்ந்த பொருளை சந்தைபடுத்தி பெயரை கெட்டடித்துக்கொள்ளாது..
ஆக்கம்,
யாசிர் அராஃபத்,
0 கருத்துரை:
Post a Comment